பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார்.  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர்…

View More பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

View More சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர்…

View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு