8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய இல்லங்கள்
8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான, மன வளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லங்கள் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 8...