9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

View More 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

“பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” – தமிழ்நாடு அரசு அரசாணை!

பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

View More “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” – தமிழ்நாடு அரசு அரசாணை!

அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

View More அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

#Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

தமிழ்நாட்டில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்…

View More #Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய இல்லங்கள்

8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான, மன வளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லங்கள் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 8…

View More 8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய இல்லங்கள்

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் மனித உடலுக்கு…

View More தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார்.…

View More தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை