விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது” – செல்வப்பெருந்தகை!Corporations
“அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை
மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா் நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா்.…
View More ”மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், நிறுவனங்களாலும் கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ளது!” – உயர்நிதீமன்றம் வேதனை