செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில்,  விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.  போக்குவரத்துத் துறையில்,  சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட…

View More செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

”அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம்” – வைரமுத்து ஆவேசம்!

அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகழ்ப்பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த…

View More ”அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம்” – வைரமுத்து ஆவேசம்!