அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் தூதர்… வெளியுறவுத்துறை கண்டனம்!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 27-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

View More 27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம்…

View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையில், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.  சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது…

View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜிநாமா ஏற்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்றதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  போக்குவரத்துத் துறையில்,  சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

View More செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜிநாமா ஏற்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15-ம் தேதி தீர்ப்பு!

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்…

View More சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15-ம் தேதி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

“230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ளவர் அமைச்சர் பதவியில் தொடரலாமா?” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி!

230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி ஆனந்த்…

View More “230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ளவர் அமைச்சர் பதவியில் தொடரலாமா?” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு!