அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ!
அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ-யும் கைது செய்தது. டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால்...