“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

“அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!

போதைப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதுதான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை” – அன்புமணி கண்டனம்!

“அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் கிடைப்பதை திமுக உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !

கடந்த 4 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

View More அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !

அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனை

அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை…

View More அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை – நீதிபதி வேதனை

சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை

பொதுமக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதை அடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுவதாக…

View More சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் ஆள்மாறாட்டம்

சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே, மறியலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம், வீடியோ கால் மூலம் மாவட்ட ஆட்சியர் பேசச் செய்த பெண் வேறு நபர் என தெரியவந்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவன…

View More மருத்துவமனையில் ஆள்மாறாட்டம்

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின்…

View More அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் முதல்வர்: ரெம்டெசிவர்

ரெம்டெசிவர் மருந்தை மருத்துவமனைகளுக்கு, நேரடியாக வழங்க முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,11,170 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,077 பேர் மரணமடைந்துள்ளனர்.…

View More முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் முதல்வர்: ரெம்டெசிவர்