#FormerIG பொன்.மாணிக்கவேல் ஜாமின் மனு – இன்று விசாரணை!

சிபிஐ பதிவு செய்த  வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்  இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது தமிழ்நாடு கோயில்களில் இருந்து…

View More #FormerIG பொன்.மாணிக்கவேல் ஜாமின் மனு – இன்று விசாரணை!

“நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கில், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும் எனவும் தென் மண்டல…

View More “நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வை வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, காவல்துறை…

View More காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்.…

View More ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை

கல்வி நிலையங்களுக்கு அருகில் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சிறை என மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதை…

View More கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை