தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ்…

View More தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வை வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, காவல்துறை…

View More காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: இபிஎஸ் வலியுறுத்தல்..!!

மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.  அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில்…

View More மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: இபிஎஸ் வலியுறுத்தல்..!!

துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்…

View More துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!