14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!
நடப்பாண்டில் இதுவரை 14,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளின் 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை...