இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய எம்.பி. ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக…
View More இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்JEEYAR
குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது – ஜீயர்
குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கண்டிப்பாக பட்டினபிரவேஷ நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ…
View More குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது – ஜீயர்