சென்னையை அடுத்த படப்பை அருகே பெண்களிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துனர். தனியார் நிறுவனத்தில் வேலை…
View More பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!மேற்கு வங்கம்
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு, குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…
View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைஇளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்
இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு…
View More இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்பிளாட்பாரத்தில் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி
முன்னாள் முதலமைச்சரின் மைத்துனி, நடைபாதையில் வசித்து வருவது அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 10 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட இவருடைய மனைவியின் சகோதரி…
View More பிளாட்பாரத்தில் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் மைத்துனிபெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மேற்கு வங்க அரசு ஆணையம் அமைத்துள்ளது. இஸ்ரேஸ் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் காங்கிரஸ் எம்பி…
View More பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜிபோலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு
போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்தி, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி கொண்ட நபர் மூலம் ஏமாற்றப்பட்டு போலி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு திடீர் உடல்…
View More போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்புயாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…
View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வுநந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி!
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி 1,200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி…
View More நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி!மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
பத்தாண்டு கால ஆட்சியில், மேற்கு வங்கத்தை மமதா பானர்ஜி சீர் குலைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் தேர்தல்…
View More மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தல் நாளை தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி…
View More மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தல் நாளை தொடக்கம்!