ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி…
View More பயமுறுத்திய யானை கூட்டம் – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்புலிகள் காப்பகம்
வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில், சிதறிக்கிடந்த கரும்புத் துண்டுகளை இரண்டு கொம்பன் யானைகள் ரசித்து ருசித்துத் தின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை,…
View More வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீ திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில்…
View More திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிஇளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்
இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு…
View More இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்