ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…

View More ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30…

View More தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு,  குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…

View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2022ல் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலையால் 2,227 பேர் உயிரிழப்பு!

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022 ஆம் ஆண்டில் தீவிர வானிலை காரணமாக இந்தியாவில் 2,220 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “பொதுவாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு இந்தியா…

View More 2022ல் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலையால் 2,227 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த பலத்தமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மெல்ல…

View More மும்பையில் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு