புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

யாஸ் புயலால் கன்னியாகுமரி பகுதியில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடை, விரைவில் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில்…

View More புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…

View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

அதி தீவிர புயலாக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய யாஸ் புயல் கரையை கடந்தது. ஒடிசாவின் பாலசோர் நகருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே, காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாக யாஸ்…

View More பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!

ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது.…

View More ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!

யாஸ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக…

View More 12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!