பத்தாண்டு கால ஆட்சியில், மேற்கு வங்கத்தை மமதா பானர்ஜி சீர் குலைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் தேர்தல்…
View More மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!மேற்கு வங்க தேர்தல் 2021
தேர்தலில் வெற்றி பெற மமதா வன்முறையை ஏவி விடுகிறார் – பிரதமர் மோடி!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி, வன்முறையை ஏவி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 44 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நான்காம்…
View More தேர்தலில் வெற்றி பெற மமதா வன்முறையை ஏவி விடுகிறார் – பிரதமர் மோடி!மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 7 மணி நிலவரப்படி 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக…
View More மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!அசாம், மேற்வங்கத்தில் நாளை 3வது கட்ட வாக்குப்பதிவு
அசாம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட…
View More அசாம், மேற்வங்கத்தில் நாளை 3வது கட்ட வாக்குப்பதிவு