மதுரை வாடிப்பட்டி அருகே திருமணத்தன்று மணமகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ வன். இவரது இரண்டாவது மகன் பிரதீப். இவருக்கும் உறவினர் மகளுக்கும்…
View More திருமண நாளன்று மகனை வெட்டிக் கொன்ற தந்தை: பரபரப்பு தகவல்மதுரை
மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
மதுரை கரிமேடு சந்தை பகுதியில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்தது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கரிமேடு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கடைகளுடன் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.…
View More மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது
மதுரையில் 300 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…
View More லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைதுமதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு
மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம்…
View More மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்புமதுரை ஆதரவற்ற முகாமில் மேலும் ஒரு குழந்தை மாயம்: விசாரணையில் அதிர்ச்சி
மதுரை ஆதரவற்ற முகாமில் ஏற்கனவே ஆண்குழந்தை மாயமான நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது.…
View More மதுரை ஆதரவற்ற முகாமில் மேலும் ஒரு குழந்தை மாயம்: விசாரணையில் அதிர்ச்சிடெல்டா பிளஸ் பாதிப்பால் குழந்தை உயிரிழப்பா? – அதிகாரிகள் விசாரணை
மதுரையில் கொரோனா சிகிச்சை மையத்தில் உயிரிழந்த குழந்தை டெல்டா பிளஸ் பாதிப்பால் உயிரிழந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வை தொடக்கியுள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்திருக்கும் ஆதரவற்றோர் பள்ளியில் இருந்த ஒரு…
View More டெல்டா பிளஸ் பாதிப்பால் குழந்தை உயிரிழப்பா? – அதிகாரிகள் விசாரணைமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!
மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வெல்டிங்…
View More மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை, சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றுள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு…
View More ’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு…
View More பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!