மதுரை ஆதரவற்ற முகாமில் ஏற்கனவே ஆண்குழந்தை மாயமான நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது.…
View More மதுரை ஆதரவற்ற முகாமில் மேலும் ஒரு குழந்தை மாயம்: விசாரணையில் அதிர்ச்சிமதுரை
டெல்டா பிளஸ் பாதிப்பால் குழந்தை உயிரிழப்பா? – அதிகாரிகள் விசாரணை
மதுரையில் கொரோனா சிகிச்சை மையத்தில் உயிரிழந்த குழந்தை டெல்டா பிளஸ் பாதிப்பால் உயிரிழந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வை தொடக்கியுள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்திருக்கும் ஆதரவற்றோர் பள்ளியில் இருந்த ஒரு…
View More டெல்டா பிளஸ் பாதிப்பால் குழந்தை உயிரிழப்பா? – அதிகாரிகள் விசாரணைமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!
மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வெல்டிங்…
View More மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை, சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றுள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு…
View More ’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு…
View More பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!
மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசங்களை தன்னார்வலர் ஒருவர் வழங்கியுள்ளார். கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய,…
View More நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!“காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!
காவல்துறையின் உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்…
View More “காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!
மதுரை மாவட்டம் கோபாலபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400…
View More மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!
மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில்…
View More தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!