“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை…

View More “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி…

View More நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

“மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்

தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் எனவும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்…

View More “மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்

மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தவறான தகவல் அளித்த மத்திய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

View More மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல…

View More பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…

View More மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்!

மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாசன கால்வாய் பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில்,…

View More மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக – பாஜகவினரிடையே வாக்குவாதம்!

“தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,295 கோடி ரூபாய் மதிப்பில்…

View More “தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி

ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!

மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி…

View More ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!