தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…
View More தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்முகக்கவசம்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்
தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,…
View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!
மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசங்களை தன்னார்வலர் ஒருவர் வழங்கியுள்ளார். கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய,…
View More நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!மக்கள் யாரும் மாஸ்க் அணிய தேவையில்லை – பாஜக அமைச்சர்
அசாமில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் இனி மக்கள் யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்…
View More மக்கள் யாரும் மாஸ்க் அணிய தேவையில்லை – பாஜக அமைச்சர்மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைகவசம் அணியாமல் சென்ற வழக்கில் மும்பை காவல்துறையினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர்…
View More மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல்…
View More “கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்