கள்ளக்குறிச்சி அருகே தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம்-பொட்டியம் சாலையில்…
View More தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயம்; போலீஸ் தேடுதல் வேட்டை!child missing
மதுரை ஆதரவற்ற முகாமில் மேலும் ஒரு குழந்தை மாயம்: விசாரணையில் அதிர்ச்சி
மதுரை ஆதரவற்ற முகாமில் ஏற்கனவே ஆண்குழந்தை மாயமான நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது.…
View More மதுரை ஆதரவற்ற முகாமில் மேலும் ஒரு குழந்தை மாயம்: விசாரணையில் அதிர்ச்சி