மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்

மதுரை மாவட்டத்தில் இதுவரை 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக…

View More மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்

மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி சுப்புலட்சுமிக்கு கடந்த 8ம் தேதி…

View More மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்

பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இறகுப்பந்து பயிற்சியாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா குமரன் என்பவர், பிரபல தனியார்…

View More பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 4 இளைஞர்கள் கைது

மதுரையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில்…

View More கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 4 இளைஞர்கள் கைது

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

மதுரையில் தனியார் ஆலை ஒன்றில் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதை கண்டறிந்த குடிமை பொருள் காவல்துறையினர் மூவரை கைது செய்தனர். மதுரை சிந்தாமணி அருகே உள்ள மகாலிப்பட்டி பகுதியில் பழனிமுருகன் என்பவர்…

View More ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக…

View More சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருமண நாளன்று மகனை வெட்டிக் கொன்ற தந்தை: பரபரப்பு தகவல்

மதுரை வாடிப்பட்டி அருகே திருமணத்தன்று மணமகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ வன். இவரது இரண்டாவது மகன் பிரதீப். இவருக்கும் உறவினர் மகளுக்கும்…

View More திருமண நாளன்று மகனை வெட்டிக் கொன்ற தந்தை: பரபரப்பு தகவல்

மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

மதுரை கரிமேடு சந்தை பகுதியில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்தது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கரிமேடு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கடைகளுடன் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.…

View More மதுரையில் மீன் வாங்க சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

மதுரையில் 300 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

View More லாரியில் 300 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய நபர் கைது

மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு

மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம்…

View More மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு