கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று…

View More கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்

10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு…

View More 10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சொத்து…

View More சொத்து வரி உயர்வு; அதிமுக, பாஜக, அமமுக போராட்டம்

முதல்வர் பழனிசாமியின் உடல் நலத்தை விசாரித்த துணை முதல்வர்!

குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி…

View More முதல்வர் பழனிசாமியின் உடல் நலத்தை விசாரித்த துணை முதல்வர்!

பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி

 வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால்தான் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

View More பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி

“காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!

காவல்துறையின் உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்…

View More “காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!

ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…

View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?முதல்வர் சவால்!

திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில், பரப்புரையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலின்போது, பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின்…

View More ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?முதல்வர் சவால்!

காவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்

கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி…

View More காவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்

முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியில் ஏழுவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அத்தொகுதியில் முதல்வர் வேட்புமனுவை அளித்தார். இதைத்…

View More முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!