கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று...