மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

மதுரையில் காலை உணவு திட்டத்திற்காக தயாராகும் உணவுகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். 2-நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு “கள ஆய்வில்” முதலமைச்சர்…

View More மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிலும் தென்…

View More மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி…

View More மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…

View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்

போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதவிர மதுரை-தேனி பயணிகள் ரயிலும்…

View More 12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்

பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி.…

View More பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்

இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…

View More இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி…

View More தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டையில் உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச்…

View More சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் பச்சிளங் குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற சம்பவத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பணம் எடுப்பதற்காக,…

View More குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு