12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்

போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதவிர மதுரை-தேனி பயணிகள் ரயிலும்…

View More 12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்

பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி.…

View More பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைப்பதாக மதுரை நீதிமன்றம் காட்டம்

இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…

View More இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி…

View More தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டையில் உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச்…

View More சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் பச்சிளங் குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற சம்பவத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பணம் எடுப்பதற்காக,…

View More குழந்தையின் தலையை, நாய் கவ்விச்சென்ற விவகாரம்: 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலி

மதுரையில் பாலம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை புதிய பாலம் கட்டும் பணி, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…

View More மதுரையில் பாலம் இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலி

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை தலைமை தபால் நிலைய வளாகத்தில் செயல்படும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில், தபால்துறை சார்பில் ஏடிஎம் சேவை செயல்பட்டு…

View More மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்கக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த…

View More ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர் – மதுரையில் தொடக்கம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.   30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீரை விலைக்கு வாங்கும் காலம் வரும் என கூறினால், அதனை பொருட்படுத்தாமல்…

View More கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர் – மதுரையில் தொடக்கம்