கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும்…
View More விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புஅமைச்சர் அன்பில் மகேஷ்
மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி
மதுரையில் காலை உணவு திட்டத்திற்காக தயாராகும் உணவுகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். 2-நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு “கள ஆய்வில்” முதலமைச்சர்…
View More மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதிகட்- அவுட், பேனர் கலாச்சாரம் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கட்- அவுட், பேனர்களை வைக்கக் கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான், கட்சியினர் அதை மறந்து விடக்கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார். திருச்சி தெற்கு மாவட்ட…
View More கட்- அவுட், பேனர் கலாச்சாரம் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து, மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ப்படுவதாக…
View More 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!கொரானாவை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி: அமைச்சர் அன்பில் மகேஷ்
கொரானா வைரஸ் பரவலை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாபநாசம் அரசு பொதுமருத்துவமனையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை…
View More கொரானாவை தடுப்பதே தமிழக அரசின் தலையாய பணி: அமைச்சர் அன்பில் மகேஷ்ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன்…
View More ஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக…
View More பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!+2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்
பிளஸ் டூ தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்தாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு…
View More +2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர்என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைப் பதவி தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை…
View More என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்ததால் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி…
View More 12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!