மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…
View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!மதுரை
மதுரை: வரலாற்றில் முதல்முறையாக 100 ஆண்டு பழமையான தங்க ஏடு கண்டுபிடிப்பு..!
மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க ஏடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதியில் ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோயில் காசிக்கு நிகரான…
View More மதுரை: வரலாற்றில் முதல்முறையாக 100 ஆண்டு பழமையான தங்க ஏடு கண்டுபிடிப்பு..!மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர்…
View More மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!
மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஆர்டிஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
View More மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!
மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை…
View More மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதி நன்றி தெரிவித்த மதுரையை சேர்ந்த பெண் – ட்விட்டரில் பகிர்ந்த மோடி
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டரில்…
View More பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதி நன்றி தெரிவித்த மதுரையை சேர்ந்த பெண் – ட்விட்டரில் பகிர்ந்த மோடிமதுரையில் அதிகரிக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்: 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி!
மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.…
View More மதுரையில் அதிகரிக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்: 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி!மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்காக கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி அன்று கோவில் வளாகத்தில்…
View More மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை
மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…
View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலைமீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து அம்சங்களையும் கணினி வரைபடம் மூலம் நவீன முறையில் ஆவணப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. உலக புகழ் பெற்ற…
View More மீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!