மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!

மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை…

View More மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!

பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதி நன்றி தெரிவித்த மதுரையை சேர்ந்த பெண் – ட்விட்டரில் பகிர்ந்த மோடி

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டரில்…

View More பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதி நன்றி தெரிவித்த மதுரையை சேர்ந்த பெண் – ட்விட்டரில் பகிர்ந்த மோடி

மதுரையில் அதிகரிக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்: 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி!

மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்  அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.…

View More மதுரையில் அதிகரிக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்: 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்காக கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி அன்று கோவில் வளாகத்தில்…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு!

புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…

View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து அம்சங்களையும் கணினி வரைபடம் மூலம் நவீன முறையில் ஆவணப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. உலக புகழ் பெற்ற…

View More மீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!

மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

மதுரையில் காலை உணவு திட்டத்திற்காக தயாராகும் உணவுகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். 2-நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு “கள ஆய்வில்” முதலமைச்சர்…

View More மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிலும் தென்…

View More மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி…

View More மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…

View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!