மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!
மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஆர்டிஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக...