மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.…
View More மதுரையில் அதிகரிக்கும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம்: 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி!