ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சியை பெருந்திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பிறகு மண்டூக முனிவருக்கு சாப…

View More ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

அழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டி வரும் ஆடையில் என்ன விஷேசம்!! எந்த பட்டு உடுத்தினால் நல்லது?

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி இந்த ஆண்டு என்ன கலர் புடவை கட்டி ஆற்றில்…

View More அழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டி வரும் ஆடையில் என்ன விஷேசம்!! எந்த பட்டு உடுத்தினால் நல்லது?

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து…

View More மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்

மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும்,…

View More மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

மதுரை சோழவந்தானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…

View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

மதுரை: வரலாற்றில் முதல்முறையாக 100 ஆண்டு பழமையான தங்க ஏடு கண்டுபிடிப்பு..!

மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க ஏடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதியில் ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோயில் காசிக்கு நிகரான…

View More மதுரை: வரலாற்றில் முதல்முறையாக 100 ஆண்டு பழமையான தங்க ஏடு கண்டுபிடிப்பு..!

மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக  முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர்…

View More மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!

மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஆர்டிஐ தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

View More மதுரையில் 2 ஆண்டுகளில் 387 பேர் விஷம் அருந்தி உயிரிழப்பு – நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியால் வெளியான அதிர்ச்சி தகவல்.!!