பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ…

View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!

புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை அருகே கீரனூரில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே கீரனூரில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயத்தில்,19 ஜோடி மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும்…

View More புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்

டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட…

View More டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…

View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

அரசு பேருந்து நடுவழியில் பழுது – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

புதுக்கோட்டையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம்…

View More அரசு பேருந்து நடுவழியில் பழுது – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

தமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

நீட் விலக்கு தொடர்பாக ஆயுஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு விரைவில்  மக்கள் நல்வாழ்வு துறை உதவியுடன் விரைவில் அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை…

View More தமிழ்நாடு என்று ஆளுநர் பயன்படுத்தி வருவது எங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது வருத்தமளிக்கிறது – திருமாவளவன்

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன…

View More வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது வருத்தமளிக்கிறது – திருமாவளவன்

வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டு, தேவையில்லாமல் வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் நாடகமாடுவதாக மாற்று தரப்பு பெண்கள் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில்…

View More வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்

புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…

View More பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்

லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

View More லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!