பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.  இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி…

View More பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…

View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி…

View More களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!