திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பூசாரிபட்டி, கோமங்கலம், வெள்ளப்பாறை, உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் முசிறி…
View More முசிறி அருகே கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா.!Traditional Fishing Festival
புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…
View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா
முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழா – மீன்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றுடன் திரும்பிய கிராம மக்கள். சிவகங்கை மாவட்டம் , சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள முறக்கண்மாய் சுமார்…
View More முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழாகளைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி…
View More களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!