புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்கட்லா
கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி…
View More களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா.! விதவிதமான மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்.!