கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பாடை காவடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பகோணம் அருகே மேல கபிஸ்தலத்தில் மனோன்மணி மாரியம்மன் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் ஆண்டுதோறும்…

View More கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள்…

View More திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

பங்குனி மாத பூஜை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு  திருவிழாவையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.    சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு…

View More பங்குனி மாத பூஜை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…

View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை…

View More 7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீப்பந்தம்  பிடித்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித்திருவிழா கடந்த…

View More கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்  செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா…

View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வெகு விமாிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்…

View More திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

பொள்ளாச்சி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலின்  வெள்ளி தேர் திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமை…

View More பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!

பரமக்குடி ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரிய பூமரக்கால் நேர்த்திக்கடன் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில்…

View More விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!