அதிநவீன ஆம்புலன்ஸை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரே வாரத்தில் தனது சொந்த செலவில் ரூ 18 லட்சம் மதிப்பில் அதிநவீன இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி,…

View More அதிநவீன ஆம்புலன்ஸை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தும் கும்பல் – பணத்தை இழந்து வரும் நபர்கள்!

திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தி வரும் கும்பலால் பல நபர்கள் தங்களது பொருட்கள் மற்றும் பணங்களை இழந்து வருகிறது. நாமக்கல்  திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோயில் மலையின் அடிவாரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. …

View More திருச்செங்கோட்டில் ஒன்றரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தும் கும்பல் – பணத்தை இழந்து வரும் நபர்கள்!

முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதலமைச்சரிடம் பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து 12 மணி நேரத்தில்  கூடுதலாக பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம்…

View More முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!

புதுக்கோட்டையில் காலை முதல் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்திற்கு மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால்,…

View More கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…

View More ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை