பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…

View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை அருகே நீடூர்  சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில்  உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான சோமநாதசுவாமி…

View More வெகு விமாிசையாக நடைபெற்ற நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நடைபெற்ற துலாபாத சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன்…

View More சப்பர வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு