புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி சதோதரிகள் இருவர் மற்றும் அவரது சித்தப்பா என மூவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த விஜயகாந்த் – விஜயலட்சுமி...