பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று...