மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன்...