பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!
பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான...