பனை மரங்களை வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கு ஓமலூர் பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான தாரமங்கலம், பெரிய காடம்பட்டி சிக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட…
View More கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றிபனைத் தொழிலாளர்கள்
பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!
பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான…
View More பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!