தமிழகத்தில் இயல்பான மழை அளவை விட குறைவு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தமிழகத்தில் இயல்பான மழையளவை விட குறைவான மழையே பதிவாகி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு…

View More தமிழகத்தில் இயல்பான மழை அளவை விட குறைவு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

முதலமைச்சரின் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

முதலமைச்சர் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுடால் பேசி கொண்டு இருப்பை காட்டி கொள்கின்றனர் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More முதலமைச்சரின் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி

விருதுநகர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுக்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு கடந்த சனிக்கிழமை இலவச ஆடு…

View More பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி

கூட்டணியில் அனைவரும் இணைந்திருந்தால்தான் மோடியை வீழ்த்த முடியும் – அமைச்சர் ராமச்சந்திரன்

மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார். கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் இணைந்து இருந்தால் தான் மோடியை வீழ்த்த முடியும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் திருமண…

View More கூட்டணியில் அனைவரும் இணைந்திருந்தால்தான் மோடியை வீழ்த்த முடியும் – அமைச்சர் ராமச்சந்திரன்

’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’

மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, அரசு நிலங்களை பயன்படுத்தி, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய…

View More ’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’

33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

View More 33% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு: அமைச்சர்

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்

நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் நாளையும் அதி கன மழை…

View More பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்

“22 மாவட்டங்களில் கனமழை; மழையை எதிர்கொள்ள தயார்” – அமைச்சர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு…

View More “22 மாவட்டங்களில் கனமழை; மழையை எதிர்கொள்ள தயார்” – அமைச்சர்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான…

View More அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்