சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கின் குரல், சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு வாக்களிக்க…

View More சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…

View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற…

View More கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!