ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை வேண்டும் – பூவை ஜெகன் மூர்த்தி

வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது போல பட்டியலின ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய  பாரதம் கட்சி ஜெகன்…

View More ஆதி திராவிட மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை வேண்டும் – பூவை ஜெகன் மூர்த்தி

“தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

“தூய நரையிலும் காதல் மலருதே”  என ட்விட்டர் பக்கத்தில் திருமண நாளன்று தனது மனைவிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

View More “தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை

திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்று  காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வடமாநில தொழிலாளிகள் குறித்து வதந்தி பரவுவதற்கு காரணம என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது…

View More திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை
senthil balaji

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல் – அமைச்சர் செந்தில்பாலாஜி

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது.. தமிழகத்தில் கைத்தறி,…

View More கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல் – அமைச்சர் செந்தில்பாலாஜி

ஈரோட்டைப்போல கர்நாடகாவிலும் அண்ணாமலை தோல்வியை பெற்றுத் தருவார்-மாணிக்கம் தாகூர் எம்.பி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல் கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். விருதுநகரில் தனியார்…

View More ஈரோட்டைப்போல கர்நாடகாவிலும் அண்ணாமலை தோல்வியை பெற்றுத் தருவார்-மாணிக்கம் தாகூர் எம்.பி

”அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். அவருக்கு பல தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.…

View More ”அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்

பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்…

View More பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி  நிரூபித்துக்காட்டியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…

View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

“இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்…

View More “இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை