பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்…
View More விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!ஒட்டன்சத்திரம்
வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை, மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்…
View More வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!