புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…

View More புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் திருக்கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு  மாநில அளவில் நடத்தப்பட்ட மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி.…

View More கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பைப்பட்டி ஊராட்சியின் வெங்கடாஸ்திரிகோட்டை…

View More அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோ

வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மோதி, இருசக்கர வாகனத்தில்…

View More இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோ