வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
View More புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்