வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
View More புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்அரசு பேருந்து விபத்து
ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை…
View More ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து