வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை, மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்...