தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம்,  உதகையில் தீபாவளி தொடர் விடுமுறையால் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களில் கடந்த 2 நாட்களாக…

View More தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா அதிகமான மக்கள் செல்லக்கூடிய பூங்காவாகும். …

View More கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன்  ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய  அருவியில் ஆனந்தமாக…

View More விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரியில் பூத்து குலுங்கும் ஜப்பான் தேசிய மலரான செர்ரி ப்ளாசம்…!

உதகையில் ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூக்க தொடங்கியுள்ளதை ஆர்வமாக பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள் நீலகிரி…

View More நீலகிரியில் பூத்து குலுங்கும் ஜப்பான் தேசிய மலரான செர்ரி ப்ளாசம்…!

60 அடிக்கும் கீழ் குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில்…

View More 60 அடிக்கும் கீழ் குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை!

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி, கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள், லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லையில்…

View More நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில்…

View More அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு…

View More புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!

குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின்…

View More குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 7 நாட்களுக்கு பிறகு நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு…

View More கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!