நீட் விலக்கு மசோதா – எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பபட்டுள்ளது என குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More நீட் விலக்கு மசோதா – எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்

’எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பார்க்க முடியாமலேயே மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுவார்கள்’ – சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும்தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமானதை கண்டித்தும், வரும்…

View More ’எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பார்க்க முடியாமலேயே மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுவார்கள்’ – சு.வெங்கடேசன்

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ்நாடு கிராம வங்கி பழிவாங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இதுபற்றி இந்திய வங்கி நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கியின் வளர்ச்சி,…

View More தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன.…

View More மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்? என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் KVPY எனும் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, ஆங்கிலம்,…

View More “மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி

மத்திய அரசின் ரேகா (REGA) திட்டத்தில் SC/ST மக்களின் கூலிக் கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.    மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச்…

View More SC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா? – சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி

கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ்: மத்திய அரசு உறுதி

கோவின் இணையதளத்தில் இன்னும் 2 நாட்களில் தமிழ் மொழி இணைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் Cowin இணையதளம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருந்த…

View More கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ்: மத்திய அரசு உறுதி